Wednesday, 15 February 2012

ஏனடி!!!!!!!!!!

என்
காதல்ஜோதிதான்
அதற்க்காக
என்
இதயத்தை
இப்படியா
எரிப்பது,,,,,,,,,,,,,,

என்
இதயம்
மெழுகானால்
உனக்காக
எத்தனைமுறை
வேண்டுமானாலும்
உருகுவேன்,,,,,



நான்
நெருப்பனால்
உனக்காக
வேண்டும்போதெல்லாம்
எரிவேன்
நீ
என்னையே
எரித்தாலும்,,,,,

ஆனால்
நீயோ
வார்த்தைகளால்
என்னையே
எரிக்கிறாய்,,,,,
என்னையே
மெழுகாக
உருக்குகிறாய்,,,,,

என்னச்
செதுக்கி
நீ
சிற்பியானாலே
பெருமை,,,

நீயோ!
என்னில்
நீ
இருக்கும்
இதயக்கோயிலை
இடிக்கும்
நெடுஞ்சாலைத்துறைபோல,,,,,,,,,,,


மெழுகுபோல
நானும்
என்
முடிவுவரை
உனக்காகவே
உருகுவேன்,,,,

நீ
அதை
பாதியில்
அணைக்கும்
தீயணைப்புத்துறை
ஆகாதே !!

No comments:

Post a Comment