சாராயம்
காதலித்து
தோற்றவனின்
மரத்துப்போன
சிறு மூலையய்
சிலுசிலுப்பாக்கும்
சிறு
அமிர்தம்,,
குடும்பத்தலைவன்
குடைச்சல்கள்
குறைய
குடிக்கும்
குறும்பானம்,,,,
பாரம்பரியமாக
காய்ச்சும்
பெருசுகளின்
சோமபானம்,,,,,..
(ஓம் சரக்காய நமஹ!!!!!!!) -ஸ்ரீ ஸ்ரீ ஸ்கந்த ராகுலானந்தா-
இப்பொ குடின்னு சொல்ரீங்களா....குருஜி....
ReplyDelete