Friday, 16 March 2012

துப்பட்டா!!!!!!!!!!

தாளாத
கடுப்பு
எனக்கு
உன்
துப்பட்டா
மீது.

எனக்கு
கிடைக்காத
இடத்தில்
இருந்துகொண்டு
உனக்கு
இம்சையைக்
கொடுக்கிறது
கீழே
விழுந்து
விழுந்து,,,,,,,,
                                - ஸ்ரீ ஸ்கந்த ராகுலன்-

2 comments: