Monday, 6 February 2012

காமம்,,,,,

கணவனும்
மனைவியும்
உள்ளூர
ஊடுருவி
கண்டறியும்
உன்னதமான
இன்பம்,,,,

கணவனுக்காக
மனைவியும்
மனைவிக்காக
கணவனும்
விட்டுக்கொடுக்கும்
விரசமான
அன்பு,,,,,,,,,

இரு
மனங்களின்
ஈடுஇணையில்லா
பாசம்
கூடும்
மையப்புள்ளி,,,,
- ஸ்ரீ ஸ்கந்த ராகுலன் -

No comments:

Post a Comment