ஸ்ரீ’ன் சிந்தியதும் சிதறியதும்
மனதில் தோன்றும் சிந்தனைகள் யாவும் “சிந்தியதும்”ஆக,,,, கண்ணில் பட்டவைகள் “சிதரியதும்”ஆக,,,,
Monday, 6 February 2012
காமம்,,,,,
கணவனும்
மனைவியும்
உள்ளூர
ஊடுருவி
கண்டறியும்
உன்னதமான
இன்பம்,,,,
கணவனுக்காக
மனைவியும்
மனைவிக்காக
கணவனும்
விட்டுக்கொடுக்கும்
விரசமான
அன்பு,,,,,,,,,
இரு
மனங்களின்
ஈடுஇணையில்லா
பாசம்
கூடும்
மையப்புள்ளி,,,,
- ஸ்ரீ ஸ்கந்த ராகுலன் -
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment