Tuesday, 7 February 2012

மனசு!!!

மனசு

சில
நேரங்களில்
பேச்சுக்கினங்கா
மழலைகலைப்போல
துள்ளியாடும்,,,,

சில
நேரங்களில்
முதிவர்களின்
பொறுமையயைப்போல்
பொறுத்தாளும்,,,

மனிதன்
கணிக்க
இயலாத
கணிதமாகவும்
மனசு,,,,,!                                    - ஸ்ரீ ஸ்கந்த ராகுலன் -

No comments:

Post a Comment