Wednesday, 15 February 2012

ஏனடி!!!!!!!!!!

என்
காதல்ஜோதிதான்
அதற்க்காக
என்
இதயத்தை
இப்படியா
எரிப்பது,,,,,,,,,,,,,,

என்
இதயம்
மெழுகானால்
உனக்காக
எத்தனைமுறை
வேண்டுமானாலும்
உருகுவேன்,,,,,



நான்
நெருப்பனால்
உனக்காக
வேண்டும்போதெல்லாம்
எரிவேன்
நீ
என்னையே
எரித்தாலும்,,,,,

ஆனால்
நீயோ
வார்த்தைகளால்
என்னையே
எரிக்கிறாய்,,,,,
என்னையே
மெழுகாக
உருக்குகிறாய்,,,,,

என்னச்
செதுக்கி
நீ
சிற்பியானாலே
பெருமை,,,

நீயோ!
என்னில்
நீ
இருக்கும்
இதயக்கோயிலை
இடிக்கும்
நெடுஞ்சாலைத்துறைபோல,,,,,,,,,,,


மெழுகுபோல
நானும்
என்
முடிவுவரை
உனக்காகவே
உருகுவேன்,,,,

நீ
அதை
பாதியில்
அணைக்கும்
தீயணைப்புத்துறை
ஆகாதே !!

Tuesday, 7 February 2012

மனசு!!!

மனசு

சில
நேரங்களில்
பேச்சுக்கினங்கா
மழலைகலைப்போல
துள்ளியாடும்,,,,

சில
நேரங்களில்
முதிவர்களின்
பொறுமையயைப்போல்
பொறுத்தாளும்,,,

மனிதன்
கணிக்க
இயலாத
கணிதமாகவும்
மனசு,,,,,!                                    - ஸ்ரீ ஸ்கந்த ராகுலன் -

Monday, 6 February 2012

காமம்,,,,,

கணவனும்
மனைவியும்
உள்ளூர
ஊடுருவி
கண்டறியும்
உன்னதமான
இன்பம்,,,,

கணவனுக்காக
மனைவியும்
மனைவிக்காக
கணவனும்
விட்டுக்கொடுக்கும்
விரசமான
அன்பு,,,,,,,,,

இரு
மனங்களின்
ஈடுஇணையில்லா
பாசம்
கூடும்
மையப்புள்ளி,,,,
- ஸ்ரீ ஸ்கந்த ராகுலன் -

Sunday, 5 February 2012

சாராயம்,,,,,,,,சிந்தீருச்சுங்க,,,,

சாராயம்

காதலித்து
தோற்றவனின்
மரத்துப்போன
சிறு மூலையய்
சிலுசிலுப்பாக்கும்
சிறு
அமிர்தம்,,

குடும்பத்தலைவன்
குடைச்சல்கள்
குறைய
குடிக்கும்
குறும்பானம்,,,,

பாரம்பரியமாக
காய்ச்சும்
பெருசுகளின்
சோமபானம்,,,,,..


(ஓம் சரக்காய நமஹ!!!!!!!)   -ஸ்ரீ ஸ்ரீ ஸ்கந்த ராகுலானந்தா-

Thursday, 2 February 2012

நீ சிணூங்கியதனால்,,,,,, சிந்தியது

நீ
சிணுங்கும்போழுது
சுருங்கும்
முகம்
என்னிலிருந்து
அதிகமான
அன்பை
இழுக்கிறது,,
இதுதான்
புவி ஈர்ப்போ!!!

சுருங்கும்
உன்
முகம்
மலரும்பொழுது
இழுக்கப்பட்ட
மொத்த
அன்பும்
உன்
உதட்டுச்(அசட்டுச்)
சிரிப்பில்,,,,,,
-ஸ்ரீ ஸ்கந்த ராகுலன்-