மனதில் தோன்றும் சிந்தனைகள் யாவும் “சிந்தியதும்”ஆக,,,,
கண்ணில் பட்டவைகள் “சிதரியதும்”ஆக,,,,
Thursday, 26 January 2012
மாலைநேரத்து மயக்கம்,,,,சிந்தியது
கலகலப்பான
உரையாடல்கள்
நண்பர்களுடன்,,,,
உரையாடல்களுக்கிடையே
உள் வாங்கிச்செல்கிறது
மூச்சு
உன்னை நினைத்து!!!
தேநீர்
பருகும்போது
கற்பனையின்
மிதப்பில்
உன்
நினைவுகள்!!!
மாலை
நேரத்தில்
நான் கொண்ட
மயக்கத்தில்
நீ!!!!
nice
ReplyDeleteயாரந்தப் பொண்ணு....
ReplyDelete