Wednesday, 11 January 2012

மரம்,,,,,,,, (மனிதனின் மனம்)

இருக்க
நிழலிடம்
கொடுத்து
படுக்க
பர்னிச்சரைக்-
கொடுத்த
மரத்தை
அழித்து,
தானும்
அழிகிறான்
மனிதன்,,,,,
மரம் வளர்ப்போம்!!!!!     - ஸ்ரீ ஸ்கந்த ராகுலன் -

No comments:

Post a Comment