Monday, 9 January 2012

சிதறியது,,,,, வலி

சிற்பிக்கும்
உனக்கும்
ஒரு
வித்தியாசம்தானடி,
சிற்பி
கல்லை
சிலையாக
அழகாக
வடிவமைக்கிறான்.
நீ
என்னைத்திட்டி
கொலையாகக்
கொன்று
குவிக்கிறாய்,,,,,,
நான் நடைபிணமாக,,,,,,,,,               -ராகுல் ஸ்ரீ-

No comments:

Post a Comment