Thursday, 26 January 2012

மாலைநேரத்து மயக்கம்,,,,சிந்தியது

கலகலப்பான
உரையாடல்கள்
நண்பர்களுடன்,,,,
உரையாடல்களுக்கிடையே
உள் வாங்கிச்செல்கிறது
மூச்சு
உன்னை நினைத்து!!!
தேநீர்
பருகும்போது
கற்பனையின்
மிதப்பில்
உன்
நினைவுகள்!!!
மாலை
நேரத்தில்
நான் கொண்ட
மயக்கத்தில்
நீ!!!!

Wednesday, 11 January 2012

மரம்,,,,,,,, (மனிதனின் மனம்)

இருக்க
நிழலிடம்
கொடுத்து
படுக்க
பர்னிச்சரைக்-
கொடுத்த
மரத்தை
அழித்து,
தானும்
அழிகிறான்
மனிதன்,,,,,
மரம் வளர்ப்போம்!!!!!     - ஸ்ரீ ஸ்கந்த ராகுலன் -

Monday, 9 January 2012

சிதறியது,,,,, வலி

சிற்பிக்கும்
உனக்கும்
ஒரு
வித்தியாசம்தானடி,
சிற்பி
கல்லை
சிலையாக
அழகாக
வடிவமைக்கிறான்.
நீ
என்னைத்திட்டி
கொலையாகக்
கொன்று
குவிக்கிறாய்,,,,,,
நான் நடைபிணமாக,,,,,,,,,               -ராகுல் ஸ்ரீ-

Wednesday, 4 January 2012

வீணான உழைப்பு,,,,,,, உருவாக்கும் பசி,,,,,

நாள்
முழுக்க
பம்பரமாய்
உழைத்த
தொழிலாளி,

பம்பரம்போலே
விழுந்தான்
மாலை நேரம்
சாராயத்தால்(டாஸ்மாக்).

சாராயம்
கண்ணீராய்
அவனது
மனைவி
மற்றும்
குழந்தைகள்
கண்ணில்,,,,,,,, பசியாய்!!!!                       -ஸ்ரீ ஸ்கந்த ராகுலன்-